‘கட் பண்ணுனா சாங்’ என்கிற இந்த வரியைச் சொல்லாமல் எந்த இயக்குநரும் கதை சொல்லியிருக்க மாட்டார்கள். எதார்த்தமான கதைகளிலும் எதார்த்தத்தை மீறிய ஒரு விஷயமான பாடல்கள் இருக்கும். ஆனால், அதை முடிந்தளவுக்கு எதார்த்தமாக கொடுக்க முயற்சி செய்கிறார்கள், சினிமாக்காரர்கள். அந்த முயற்சியில் ஒன்றுதான் படத்தில் நடிப்பவர்களையே பாடலையும் பாட வைப்பது. தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் தனியாக சோலோ பாடல்கள் பாடியிருக்கிறார். ஹீரோயின்களில் சிலரும் அப்படி பாடியிருக்கிறார்கள்; அல்லது பாடகிகளே ஹீரோயின்களாக நடிக்கும் போது பாடியிருக்கிறார்கள். ஆனால், டூயட் பாடல்களில் ஹீரோ, ஹீரோயின் இணைந்து பாடுவது அவ்வளவு சுலபம் இல்லை.
[zombify_post]





Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.