ஐ.எஸ்.ஐ-யோடு கூட்டு, ஊர் மக்கள் வன்முறை… – `ஃபேமிலி மேன் 2′ சர்ச்சைக்குரிய 4 விஷயங்கள்!

`தி ஃபேமிலிமேன் 2′ வெப் சீரிஸ்தான் தற்போதைய பேசு பொருள். முதல் சீஸனின் கதை கொச்சி, சிரியா, பாகிஸ்தான், ஶ்ரீநகர், டெல்லி, மும்பை ஆகிய இடங்களிலும், `மிஷன் ஜுல்ஃபிகர்’ என்கிற  தீவிரவாத அமைப்பின் சதித் திட்டத்தையும் சுற்றி நடக்கும் கதை. இரண்டாவது சீசனின் கதை, சென்னை, லண்டன், இலங்கை, வேதாரண்யம், பாயின்ட் பெட்ரூ, இலங்கை ஆகிய இடங்களிலும் அதைச் சுற்றி நடக்கும் தீவிரவாத செயலையும் பேசுகிறது. மேலும் சென்சிட்டிவ்வான தமிழீழ பிரச்னை குறித்தும் பேசுகிறது இந்த சீரிஸ். எந்த இயக்கம் என்று வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமான சில குறியீடுகளோடு அவர்களின் லட்சியங்கள் பற்றியும் காட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் `தி ஃபேமிலிமேன் 2′ கிளப்பிய சர்ச்சைகள் பற்றி பார்க்கலாம்!

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top